கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 3 வாரங்களுக்குப் பிறகு அங்கு நேற்று இறப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்தது.
எனினும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை அமெரிக்காவுக்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கிக் கொள...
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சீனாவில் நேற்று அதிகபட்சமாக 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 2 ஆம் கட்ட கொரோனா அலை வீசும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்நாட்டு பரவல் மு...
நாட்டிலேயே முதன்முறையாக மும்பை தாராவியில் கொரோனா தொற்றாளர்களுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் நெருக்கம் மிகவும் அதிகமா...
உலகம் அளவில் கொரோனா வைரசால் சுமார் 22 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட...
துருக்கியின் முக்கிய நகரங்களில் 2நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சுலேமென் சொய்லு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது...
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று முதல், 5 நாட்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
அசாம் மாநில அறிவுறுத்த...